Friday, March 29, 2013

காதலெனும் கடலினிலே....




ஊரே உறங்கும் போதும்
உன் காதல் அலைகள்
என்னுள் பேரிரைச்சலாய்...!!

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment