Wednesday, March 20, 2013

நிலவு நீ...கடல் நான்...

நிலவே நினை முழுதாய்க்
கண்ட ஆனந்தக் கிளர்ச்சியில்
ஆர்ப்பரித்து எழுவதும்
நினைக் காணா வேளைதனில்
துயரத்தில் பொங்கி எழுவதுமாக
நின் மீது தீராக் காதல் கொண்ட கடல் நான்..!!
எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும்
நின் பிம்பம் என்னுள் எப்போதும்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment