Thursday, March 28, 2013

தமிழ் விருந்து....பட்டறிவே மெய்யறிவு...




எது அநுபவத்தில் அடையப் படுகிறதோ அதுவே அறிவிற்கும் உணர்விற்கும் அகப்படுகிறது. பெற்றோராகும் போதே பெற்றோரின் அன்பு உணரப்படுவது போல இறை நிலையை அடையும்போதே இறைத் தன்மை உணரப்படுகிறது. அநுபவத்தில் உணராத ஒன்றை புரிந்துகொள்வதோ புரியவைப்பதோ இயலாது.

No comments:

Post a Comment