Friday, March 22, 2013

பிரியாத வரம்


இன்பக் கனவுகளில் திளைக்கும் 

என்றும் விடியாதநீள் இரவுகள்
வாய்க்காதா என ஏங்குகிறேன்.
இளந்தென்றல் வீசும் பசும்புல்
வெளியில் நின் கரம் பற்றி
வலம் வரும் பிரியாத வரம்
திகட்டாத கனவுகளில்தானே கிட்டுகிறது.....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment