எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, March 22, 2013
பிரியாத வரம்
இன்பக் கனவுகளில் திளைக்கும் என்றும் விடியாதநீள் இரவுகள் வாய்க்காதா என ஏங்குகிறேன். இளந்தென்றல் வீசும் பசும்புல் வெளியில் நின் கரம் பற்றி வலம் வரும் பிரியாத வரம் திகட்டாத கனவுகளில்தானே கிட்டுகிறது.....!!
No comments:
Post a Comment