Wednesday, March 20, 2013

இறக்கை கட்டும் மனசு



உன் கை பட்டதும்
உயரப் பறப்பது
பட்டம் மட்டுமல்ல
என் மனசும்தான்....!!

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment