Tuesday, March 19, 2013

உன்னால் முடியும்...நம்பு....


மனிதரால் ஆகாதது எதுவும் உளதோ...? ஒரு சிறு எறும்பு தன் எடையினும் மிகுந்த உணவுத் துணுக்கை இழுத்துவரும்போது உங்களால் முடியாது என முடங்கிக் கிடக்கலாமா?

No comments:

Post a Comment