Saturday, March 16, 2013


இடைவெளியின்றி நினைத் தழுவும்
தென்றல் மீது பொறாமையெனக்கு
காற்றிலா வெற்றிட நிலவில்
இறுகத் தழுவி நின் உயிரோடு
உயிர் கலந்து ஓருயிராயாகிட
வாராயோ நினைத் தாராயோ
எனைச் சேராயோ தண்ணிலவே...!!!

#கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment