Friday, March 15, 2013


உண்மை பேசுவதன் பெரும்பயன் யாதெனில் நீங்கள் என்ன பேசினீரகள் என நினைவு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

# பொய் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை. மெய் காலத்தை வென்று நிலைபெறுகிறது.

No comments:

Post a Comment