Friday, March 15, 2013

காட்டாற்று வெள்ளத்தில்
நதியின் போக்கில்
நுரைபோல  அடித்துச் 
செல்லப்படும் வாழ்வில்
பலர் நம்மோடு சேர்ந்தும்
பலர் நம்மிடமிருந்து
விலகியும் சென்றாலும்
யாரையும் காயப் படுத்தாமல்
பயணிக்கவே விருப்பம்.

No comments:

Post a Comment