உலகெலாம் செழிப்புற.....
கார்மேகங்களின்
காதலில் கூடலில்
பிறக்கும் மழைக் குழந்தை
மண்ணை முத்தமிட
மண்ணும் மலர்ந்து சிரித்திட
முளைத்திட்ட பயிர்கள்
உயிர் வளர்க்க
உலெகெலாம் செழிக்க....
மேகக் குழந்தையை
ஈன்றெடுக்கும் மரத்
தாயை போற்றி வளர்ப்போம்.....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment