Friday, March 29, 2013

வாடாத வசந்தம்





வெறுப்பு வெந்நீரை நீ என் 
வேர்களில் ஊற்றினாலும்
என்னுள் பாயும் பசுமைக் காதல் உதிரம்
என்னைப் பட்டுப் போகச் செய்யாதடி...!!
இலையுதிர் காலம் என்றும் என்னில் இல்லை
வசந்தத்தின் வளமையில் என்றும் உனை
குளிர்விப்பேன் உயிருக்குள் பூ தூவி....!!

#கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment