எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, March 29, 2013
நாணமுறும் மூக்குத்தி
நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிதல் போல இதழில் இதழ் மீட்டிட எழும் இசையருவித் துளிகள் என் மூக்குத்தியில் பட்டுத் தெறித்திட இன்ப போதையில் நாணும் அதன் அழகையும் கொஞ்சம் இரசியேண்டா.....!!
No comments:
Post a Comment