Friday, March 29, 2013

நாணமுறும் மூக்குத்தி




நெல்லுக்குப் பாயும் நீர்
புல்லுக்கும் புசிதல் போல
இதழில் இதழ் மீட்டிட எழும்
இசையருவித் துளிகள்
என் மூக்குத்தியில் பட்டுத்
தெறித்திட இன்ப போதையில்
நாணும் அதன் அழகையும்
கொஞ்சம் இரசியேண்டா.....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment