மகிழ்ச்சியின் ஊற்று தன்னலமற்ற அன்பே...
ஒன்றைக்கொடுத்து இன்னொன்றைப் பெறுவது வியாபாரம்.
என் மீது அன்பு செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நிபந்தனையோடு அன்பு
செலுத்துவதும் கூட சுயநலம்தான். நிபந்தனையின்றி அன்பை பொழிவது
இயல்பாகிவிட்டால் என்றும் பேரின்பமே.
No comments:
Post a Comment