Tuesday, March 19, 2013

அமிழ்த காதல் மழை


அமிழ்த மழையாய்
என்னுள் பொழிந்து
உயிர் நனைக்கிறாய்
அமில மழையாய்
சில நேரம் பொழிந்தாலும்
என்னுள் துளிர்த்த
காதல் தளிர் பட்டுப் போகுமோ...?
உன் அமிழ்த பொழிவில்
மரணம் வென்ற என் காதல் பூ
வாடாது காலமெல்லாம்
மணம் வீசும் காலம் வென்று....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment