Sunday, March 24, 2013

காதல் சிறை



காதல் சிறையில்
ஆயுள் கைதியாய்
இல்லை இல்லை
ஆயுள் கடந்த பின்னும்
கைதியாய் நான்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment