ஒருவன் சில தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்தால்தான் அம்மனிதனை கற்றறிந்தவன் எனக் கருதுவீர்களா? வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களிலிருந்து தம்மைப்பாதுகாத்துக் கொள்ளும் தகுதியை வளர்ப்பதில் பாமரர்க்கு உதவாத கல்வியை அவர்தம் குண நலன்களை வளர்த்தெடுக்காத கல்வியை அவர்களிடையே ஈகை குணத்தையும் சிங்கத்திற்கு ஒப்பான துணிச்சலையும் ஊட்டி வளர்க்காத கல்வியை கல்வி எனப் பகர்வதில் பொருள் ஏதும் உளதோ? எவனொருவன் தன் அறிவைக் கொண்டே தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் படைத்தவனோ அவனே உண்மையான கல்வியறிவைப் பெற்றவனாவான்.
Tuesday, March 19, 2013
தன்னம்பிக்கையூட்டும் வாழ்வியல் கல்வி வேண்டும்
ஒருவன் சில தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்தால்தான் அம்மனிதனை கற்றறிந்தவன் எனக் கருதுவீர்களா? வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களிலிருந்து தம்மைப்பாதுகாத்துக் கொள்ளும் தகுதியை வளர்ப்பதில் பாமரர்க்கு உதவாத கல்வியை அவர்தம் குண நலன்களை வளர்த்தெடுக்காத கல்வியை அவர்களிடையே ஈகை குணத்தையும் சிங்கத்திற்கு ஒப்பான துணிச்சலையும் ஊட்டி வளர்க்காத கல்வியை கல்வி எனப் பகர்வதில் பொருள் ஏதும் உளதோ? எவனொருவன் தன் அறிவைக் கொண்டே தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் படைத்தவனோ அவனே உண்மையான கல்வியறிவைப் பெற்றவனாவான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment