அண்டம் படைக்கும் மென்மை எழில்காதல்
வண்ணத்துப் பூச்சிகள் தாமே
மென்மையும் அழகும் உடையவையென
அகந்தையுடன் சிறகடிக்கின்றன.
அவைகளுக்குத் தெரியாது
நம் மெய்க்காதலின்
அழகும் மென்மையும்...
இறைவனே நம் காதலைக்
குழைத்துத்தான் பிரபஞ்சத்தையும்
உயிர்களையும் படைக்கிறான்
என அவைகளுக்கு
யார் எடுத்துச் சொல்வது...?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment