Wednesday, March 20, 2013

எனை மீட்க வாராயோ...?



உன் மௌனம்
என் உயிருக்குள்
மெல்லப் பரவும்
ஆலகால விடம்
முத்தத்தின் சத்தத்தில்
நின் மௌனம் உடைந்து
மொத்தமாக முத்தம் வழி
நினதுயிர் தந்து எனை மீட்க வாராயோ...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment