Friday, March 15, 2013

சிரிப்பு போலவே அழுகையும் இயல்பான உணர்வாக இருந்தாலும் அழுகை

துயரத்தைத் தாங்கும் மன வலிமை இல்லா பலவீனமாகவும் முதிர்ச்சியில்லா

சிறுபிள்ளைத்தனமாகவும் பெண்மைக்குரியதாகவும் வீரத்திற்கு இழுக்கு

எனவும் கருதப் படுவதால் இயல்பான ஒரு உணர்ச்சியான அழுகை கட்டுப்
 
 
படுத்தப் படுகிறது அல்லது மறைவாக வெளிப்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment