எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, March 20, 2013
காதல் மழையில் கரைந்துவிடு
என் காதல் பெருமழையில் நனையும் சுகத்தை அகந்தை குடைபிடித்து ஏன் இழக்கிறாய்..? செம்புலப் பெயல்நீர் போல காதல் அடை மழையில் கரைந்துவிடு காதலில் கரைந்து காணாமல் போவதே முக்திநிலை யென்பதுவும் அறிகிலையோ...?
No comments:
Post a Comment