எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, March 28, 2013
தமிழ் விருந்து....செய்வன திருந்தச் செய்....
சிறிய
விஷயங்களையே சிறப்பாக செய்ய இயலாதவர்கள் பெரிய விஷயங்களைக் கோட்டை
விட்டுவிடுகிறாகள். சிறிதோ பெரிதோ செய்யும் செயலில் கருத்தூன்றி மன
ஒருமையுடன் செயலாற்றுபவர்கள் வெற்றி காண்கிறார்கள்.
No comments:
Post a Comment