தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, March 20, 2013
கர்வக் காதல்
உன் மீது காதல் வந்த போதே
கர்வமும் கூடவே வந்துவிட்டது
தேவதையுடன் இன்பவானில்
சஞ்சரிப்பதென்பது எல்லோருக்கும்
கிட்டிவிடக் கூடியதா என்ன..?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment