Tuesday, March 26, 2013

கண்ணின் மணியே....



விழிக்குள் தங்கிய நின் பிம்பம்
விழி மூடிய பின்னும்
கனவாக கவிதையாக
என்றும் நீக்கமற என்னுள்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment