தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 26, 2013
கண்ணின் மணியே....
விழிக்குள் தங்கிய நின் பிம்பம்
விழி மூடிய பின்னும்
கனவாக கவிதையாக
என்றும் நீக்கமற என்னுள்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment