தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 26, 2013
அகமும் புறமும் நீ
கண்ணுக்குள் மணியாக
பொத்திவைத்த பின்னும்
தழுவும் தென்றலும்
உன் வாசம் சுமப்பதென்ன...?
அகமும் புறமும் நிறைந்த
நீ தான் அன்புருவான இறையோ...?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment