ஒருவர் பிறரைப் பற்றி உங்களிடம் எவ்வாறு
பேசுகிறார் எனக் கவனித்துக் கேளுங்கள். அவ்வாறே அவர் உங்களைப் பற்றியும்
பிறரிடமும் பேசுவார்.
# மனிதன் தன்னிடம் உள்ளதைத்தான் பிறரிடம்
காண்கிறான். குறைபாடுடைய மனிதனுக்கே பிறருடைய குறைகள் தென்படுகின்றன. தனது
குறைகளைக் களைந்து நிறை நிலையடைய முயற்சிக்கும் மனிதனுக்கு பிறரது நிறைகள்
மட்டுமே தென்படுகின்றன.
கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment