Wednesday, March 20, 2013

புன்னகைப் பூவே


உனைக் காணும் பொழுதுகளில்
என் ஒவ்வொரு அணுவும்
புன்னகைத்து மலர்கிறது

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment