தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, March 16, 2013
இடைவெளியின்றி நினைத் தழுவும்
தென்றல் மீது பொறாமையெனக்கு
காற்றிலா வெற்றிட நிலவில்
இறுகத் தழுவி நின் உயிரோடு
உயிர் கலந்து ஓருயிராயாகிட
வாராயோ நினைத் தாராயோ
எனைச் சேராயோ தண்ணிலவே...!!!
#கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment