Thursday, February 28, 2013

மனிதர்கள் எப்போதும் தங்களது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்கிறாகள். தங்களது ஆற்றல்களை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை:- நெப்போலியன்

# உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஆற்றல்களை அறிந்து அவற்றை வெளிக் கொணர்ந்தீர்களானால் உங்கள் தேவைகள் மட்டுமல்ல உங்களைச் சேர்ந்தவர்கள் தேவைகளையும் கூட உங்களால் நிறைவேற்றமுடியும்:- கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment