Tuesday, February 12, 2013

இரும்பை
பொன்னாக்குமாம்
இரசவாதம்
உன் காதல்
இரசவாதத்
தொடுகையில்
பொன்னானது
என் மனம்
துருவேறி
இரும்பாயிருந்த
என் மனம்
என்றும்
பொன்னொளி
வீச
என்ன
வித்தையடி
செய்தாய்...?

No comments:

Post a Comment