எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, February 12, 2013
இரும்பை பொன்னாக்குமாம் இரசவாதம் உன் காதல் இரசவாதத் தொடுகையில் பொன்னானது என் மனம் துருவேறி இரும்பாயிருந்த என் மனம் என்றும் பொன்னொளி வீச என்ன வித்தையடி செய்தாய்...?
No comments:
Post a Comment