எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, February 23, 2013
பிரச்சினைக்கு வெளியே இருக்கும் வரை நம்மோடு
பயணிக்கும் துணிவு பிரச்சினைக்கு உள்ளே மாட்டிக் கொண்டதும் காணாமல்
போய்விடுகிறது. மனச் சம நிலை யுடையவர்கள் மட்டுமே விரைந்து மீண்டு
வருகிறார்கள்.
No comments:
Post a Comment