Sunday, February 24, 2013

உன் கண்களில் துளிர்க்கும் நீர்
உன் உயிரில் கலந்த என்
தீராக் காதல் சுனையின்
பெருக்கில் கசிந்த திவலையோ

#கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment