Thursday, February 7, 2013

காணும் பொருள் யாவுமே கண்ணனாய்
வேணு கானம் காற்றினில் தவழ்ந்து வர
ஊணு டம்புருக உன்மத்த மானேன் யான்
தாணு மாலயனும் நீ தமரைக் கண்ணா
வேண்டும் நின் பதமலரடி நீழலே யாண்டும்

No comments:

Post a Comment