எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, February 7, 2013
காணும் பொருள் யாவுமே கண்ணனாய் வேணு கானம் காற்றினில் தவழ்ந்து வர ஊணு டம்புருக உன்மத்த மானேன் யான் தாணு மாலயனும் நீ தமரைக் கண்ணா வேண்டும் நின் பதமலரடி நீழலே யாண்டும்
No comments:
Post a Comment