நீ என்னை காதலிப்பது நிஜமென்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என
உலகுக்கே கேட்கும் வண்ணம் உரக்கக் கத்து என்றாள். அவள் காதுகளில் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு நான் உன்னைக் காதலிக்கிறேன் எனக் கிசுகிசுத்தேன். முறைத்துப் பொய் கோபம் காட்டினாள். நீதானே என் உலகம் என்றேன். தூக்கித் தட்டாமாலை சுற்றினாள். எங்கிருந்து வந்ததடி இவ்வளவு பலம் என்றேன் உன் காதல் தந்தது என்கிறாள்.
உலகுக்கே கேட்கும் வண்ணம் உரக்கக் கத்து என்றாள். அவள் காதுகளில் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு நான் உன்னைக் காதலிக்கிறேன் எனக் கிசுகிசுத்தேன். முறைத்துப் பொய் கோபம் காட்டினாள். நீதானே என் உலகம் என்றேன். தூக்கித் தட்டாமாலை சுற்றினாள். எங்கிருந்து வந்ததடி இவ்வளவு பலம் என்றேன் உன் காதல் தந்தது என்கிறாள்.
No comments:
Post a Comment