Friday, February 15, 2013








ஆவினம் போல் பிறர்க்கென வாழ்ந்திடவே
பாவியெம் வாழ்வையும் பரிவுடனே மாற்றாயோ
தாவித்தம் நிலைமாறும் தரிகெட்ட மனமும்
தேவியுறையும் திருமார்பா நின்தாள் பணிந்தே
காவியமாய் நின்புகழ் பாடிக் களிக்காதோ
கேவிக்கதறி சேவடி பற்றும் சேயெனக்கருளாயோ

# கருங்குளம் மா.முருகன்


                                                                                                                                                       

No comments:

Post a Comment