தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, March 7, 2013
மழைத் தூறலில் எழும் மண் வாசனையில்
பெண்வாசம் உன்வாசம் கலந்தே வந்ததடி
பண் பாடும் நின் திரு வாய்மொழியில்
பண்பாடும் மலர்ந்ததடி பனிமலரே
என்பாட்டை மறந்து தினம் நின் பாட்டை
கண்சாட்டை விளாசலிலே பாடுவது மறியாயோ...?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment