Thursday, March 7, 2013

மழைத் தூறலில் எழும் மண் வாசனையில்
பெண்வாசம் உன்வாசம் கலந்தே வந்ததடி
பண் பாடும் நின் திரு வாய்மொழியில்
பண்பாடும் மலர்ந்ததடி பனிமலரே
என்பாட்டை மறந்து தினம் நின் பாட்டை
கண்சாட்டை விளாசலிலே பாடுவது மறியாயோ...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment