எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, March 7, 2013
சொற்களை விட செயல்களே எப்போதும் உரக்க பேசும்.
நாம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோரினாலும் நம் செயல்களில் மாற்றம்
இல்லையெனில் நமது சொற்கள் பொருளற்றதாகிவிடும்.
# வாய்ச் சொல் வீரர்களைவிட செயல் வீரர்களையே உலகம் பெரிதும் விரும்புகிறது..
No comments:
Post a Comment