Tuesday, March 5, 2013

உனைக் கண்டதும்
பிரமிப்பில் உறைந்து
போன நான்
உன் வெப்ப
மூச்சுக் காற்றில்
உருகினேன்...
உறையச் செய்யும் பேரழகும்
உருகச் செய்யும் பேரன்பும்
கொண்ட நீ பேசும்
பொற்சித்திரமோ....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment