எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 5, 2013
உனைக் கண்டதும் பிரமிப்பில் உறைந்து போன நான் உன் வெப்ப மூச்சுக் காற்றில் உருகினேன்... உறையச் செய்யும் பேரழகும் உருகச் செய்யும் பேரன்பும் கொண்ட நீ பேசும் பொற்சித்திரமோ....!!
No comments:
Post a Comment