உனைக் காணும் அந்த தருணம்
என் இதழ்கள் மட்டுமல்ல
இதயக் கமலமும் விழிப் பூக்களும்
ஒவ்வொரு அணு மொக்குகளும் கூட
மலர்ந்து சிரிக்கின்றன ஆன்மாவின்
ஆனந்தப் பேரலை எழுச்சியால்...!!
என்னுள் பேரானந்த ஆழிப்பேரலை
எழுந்திடத் தூண்டும் பூகம்பமோ நீ...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment