Sunday, March 10, 2013

காதல் திருமணமோ ஏற்பாட்டுத் திருமணமோ விட்டுக் கொடுத்தலும் புரிதலும் காலம் செல்லச் செல்ல அநுபவ முதிர்ச்சியிலேயே நிகழ்கின்றன. தனி மனித அன்பு குழந்தை குடும்பம் என விரிவடைவதும் சமூகம் சார்ந்ததாக உருமாறுவதும் காலப் போக்கிலேயே நிகழ்கின்றன. காலமெல்லாம் தொடரும் எதிர்பார்ப்பில்லாத காதலால் மட்டுமே திருமண உறவு நிலைபெறுகிறது.

No comments:

Post a Comment