Sunday, March 10, 2013

நனவிலும் கனவிலும்
நீயே நினைவாவதால்
காலாதீத தவமாகிறாய்
இருமைகளைக் கடந்த
ஒருமையில் என்னுள்
பேரின்பமாய் விரிகிறாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment