Sunday, March 10, 2013

உன் நினைவுகளில் தோய்ந்த
என் ஒவ்வொரு அசைவும் அழகாகிறது.
என் கையெழுத்தும் கூடத்தான்...
என் எழுத்துகளில் சிரிப்பதும் நீயன்றோ...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment