தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, March 10, 2013
நீ என்னை இமை தட்டாது
காதலுடன் நோக்கும் போது
என் ஒவ்வொரு அணுவும்
நாணத்தை உடுத்துவதால்
நான் இன்னும் அழகாகி விடுகிறேன்.
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment