Sunday, March 10, 2013

நீ என்னை இமை தட்டாது
காதலுடன் நோக்கும் போது
என் ஒவ்வொரு அணுவும்
நாணத்தை உடுத்துவதால்
நான் இன்னும் அழகாகி விடுகிறேன்.

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment