தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, June 14, 2013
சிரித்துக் கொண்டிருந்த பசுந்தளிர்...!!
மண்ணை முத்தமிட்டு வீழ்ந்த
சருகின் மரண ஓலத்தை கேட்ட பின்னும்
இன்னும் வாழ்வேன் காலமெல்லாம் என நினைந்து
அழகாய் சிரித்துக் கொண்டிருந்தது பசுந்தளிர்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment