Friday, June 14, 2013

சிரித்துக் கொண்டிருந்த பசுந்தளிர்...!!





 மண்ணை முத்தமிட்டு வீழ்ந்த
சருகின் மரண ஓலத்தை கேட்ட பின்னும்
இன்னும் வாழ்வேன் காலமெல்லாம் என நினைந்து
அழகாய் சிரித்துக் கொண்டிருந்தது பசுந்தளிர்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment