Friday, June 14, 2013

நினைவுப் பெருநதி








என்னுள் பிரவகிக்கும்
உன் நினைவுப் பெருநதியில்
நீந்திக் களிக்கிறேன் சந்ததமும்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment