Friday, June 14, 2013

அழகிய கவிதை




நீ மிக அழகு....கவிதை போல...
மீண்டும் மீண்டும் உனை வாசிக்கிறேன்
முழுதாய் புரிந்துகொள்ள...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment