Friday, June 14, 2013

பூகளீன் ஏக்கம்

 



பூக்களும் ஏங்குகின்றன
உன் தலையில் சரமாய்
தன்னை அலங்கரித்துக் கொள்ள...
அப்போது தாம் அவை
அழகு பெறுகின்றனவாம்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment